Monday, October 12, 2009

நிலைமை

வாழ்க்கையின் கரைக்கோடியில்
பசியால் அழும் சிறுவன்!
மருந்தே உணவாய்
உண்டு வாழும் பணக்காரன்!
நிலைமை இரண்டும் ஒன்றே!
நினைத்ததை உண்ணமுடியாது!

No comments:

Post a Comment