Monday, October 12, 2009

எவனோ ஒருவன்!

காய்கறி கடையில்!
மளிகை கடையில்!
பேருந்தினுள்!
சாலையில்!
மாலையில்!
வேலையில்!
மனசாட்சிதனை கொலைசெய்யும்
மக்களில்-நான்
எவனோ ஒருவன்!

No comments:

Post a Comment