எனக்கென மெனக்கிடுவான்!
தனக்கென எதையும்
வைக்கமாட்டன்!
தவறு செய்தால்
தண்டிப்பான்!
தெரியாததை
தெளிவிப்பான்!
என்னை தன்
உயிராய் மதிப்பான்!
எனக்கென
உயிரும் தருவான்!
வெயிலில்
நிழலாய் இருப்பான்-என்
நிழலாய் இருப்பான்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
இங்கே இருக்கிறேம்!
ஈருடல் ஓருயிராய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment